sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

/

கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

கண்மாய் நீர்வரத்து வழி அடைப்பு அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 14, 2024 04:45 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பனைக்குளம் ஊராட்சி கடபங்குடி கண்மாய் நீர்வரத்துவழியை சிலர் அடைத்துள்ளனர். அதை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கடபங்குடி கிராமமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கீழக்கரை தாலுகா கடபங்குடி கிராமத்தில் உள்ளகண்மாய் பாசன நீரில் 200 ஏக்கரில் விவசாயப் பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் ஒருவர் கண்மாய் நீர்வரத்து வழியை மண்ணை கொட்டி அடைத்துள்ளார்.

இதனால் விளைச்சல் நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

எனவே அதிகாரிகள் விசாரணை செய்து நீர்வரத்து வழி அடைப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us