sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

/

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா


ADDED : செப் 17, 2024 04:24 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் உள்ள ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் நடத்திய ஆறாம் ஆண்டு பிரம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பிரபஞ்சத்தின் முதல் கட்டடக் கலைஞராக விஸ்வகர்மா கருதப்படுகிறார். விஸ்வம் என்பதற்கு உலகம் எனவும், கர்மா என்பதற்கு படைப்பவர் என்றும் பொருள்படுகிறது. பிரபஞ்ச சிற்பி என்று வேத நுால்கள் கூறுகிறது. உலகின் பிரதான கட்டடக்கலைஞரும், தெய்வீக தச்சருமாக பிரம்மாவின் மகனான விஸ்வகர்மாவை வழிபடுகின்றனர். இரும்பு, மரம், உலோகம், கல் சிற்பம், தங்கம் போன்ற மூலப் பொருட்களை வைத்து ஐந்து தொழில்கள் உருவாகின. இதனடிப்படையில் விஸ்வகர்மா பிரம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

விஸ்வகர்மாவின் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை சமுதாயத் தலைவர் மங்களநாதன், ஆசாரி சங்கத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் விஜி, நேதாஜி மற்றும் ரெகுநாதபுரம் விஸ்வகர்மா விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us