sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 

/

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 


ADDED : ஏப் 19, 2024 04:58 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பல பகுதிகளுக்கு பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிக்கப் பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்துார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை உட்பட 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 8 லட்சத்து 2 ஆயிரத்து 317 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 15 ஆயிரத்து 292 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 79 பேர் என 16 லட்சத்து 17 ஆயிரத்து 688 வாக்காளர்கள் உள்ளனர்.

அனைவருக்கும் அரசு தரப்பில் ஓட்டுப்போடுவதற்கான பூத் சிலிப் வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தல் பல இடங்களில் முறையாக பூத் சிலிப் வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாக வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us