sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி

/

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி


ADDED : மே 25, 2024 05:21 AM

Google News

ADDED : மே 25, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் இருப்பதால் சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்.எஸ்.மங்கலம் வந்து வெளியூர் செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளது.

இதனால் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது டூவீலர்களை பாதுகாப்பற்ற நிலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு பஸ்சில் வெளியூர் சென்று வருகின்றனர்.

இதனால் டூவீலர்கள் சேதம் அடைவதுடன் திருடு போகும் சம்பவங்களும் நடக்கின்றன. பல ஆண்டுகளாக டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் டூவீலர் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக நிறுத்தி செல்லும் வகையில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us