sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்

/

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்


ADDED : ஆக 12, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி பல மாதங்களாக தாலுகா, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், அரிசி ரேஷன் கார்டு, குடும்ப பெண்கள், கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்க கோரி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பல மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எங்களில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உடனடியாக வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us