sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : மார் 24, 2024 01:03 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : கடலாடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரபாண்டி 50. இவர் வளர்க்கும் ஆடுகளை மதுரை மாவட்டம் சோழவந்தான் தாமோதரன்பட்டி பகுதி வயலில் கிடை அமர்த்தி வந்தார்.

நேற்று காலை அப்பகுதி அய்யப்பநாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் வயல் அருகே ஆடுகளுக்கு இரைக்காக மர இலைகள் பறிக்க சென்றார். அப்போது பன்றிகளுக்காக நெல் வயலை சுற்றி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்.

காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us