sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்

/

உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்

உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்

உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்


ADDED : ஜூன் 10, 2024 05:50 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு சேதுபதி நகர் பூங்காவில் மரகன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், விளையாட்டு பயிற்சியாளர் மணிகண்டன், ஹாக்கி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சேதுபதி நகர் பூங்காவில் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை பசுமை ஆர்வலரும் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us