sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மானிய விலையில் விதை வாங்கி  எள் பயிர் பண்ணை அமைக்கலாம்

/

மானிய விலையில் விதை வாங்கி  எள் பயிர் பண்ணை அமைக்கலாம்

மானிய விலையில் விதை வாங்கி  எள் பயிர் பண்ணை அமைக்கலாம்

மானிய விலையில் விதை வாங்கி  எள் பயிர் பண்ணை அமைக்கலாம்


ADDED : மார் 03, 2025 05:30 AM

Google News

ADDED : மார் 03, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், மார்ச் 3-

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் விதைகளை வாங்கி எள் பயிரில் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறலாம்.

ராமநாதபுரம் விதைச் சான்றளிப்பு, உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் (பொ) சக்திகணேஷ் தெரிவித்துள்ளதாவது: எள் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் வரிசைக்கு வரிசை 30 செ.மீ.இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு விதைத்து ஒருசதுரமீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

விதைத்த 15, 35 நாட்களில் களை எடுத்தல் அவசியம். தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்கவும்.

இதனுடன் 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்துக் கொள்ளவும். மேலும் விதைச்சான்று தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில்செய்வதால் கூடுதல் மகசூல் பெறலாம்.

எனவே எள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், உதவி விதை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us