sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை

/

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை


ADDED : மார் 06, 2025 02:35 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பரமக்குடி அருகே விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் 35. திருமணமாகவில்லை. கான்ட்ராக்ட் தொழில் செய்கிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னை கொலை வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்துள்ளார்.

நேற்று இரவு 9:00 மணியளவில் பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த சிலர், உத்திரகுமாரை தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் நிலை தடுமாறி விழுந்த உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பரமக்குடி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் விசாரணையில் முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது தெரியவந்தது. கொலையில் ஈடுபட்ட ஹெல்மெட் அணிந்த மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் எஸ்.பி., சந்தீஷ் நேரில் விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us