sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

/

100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது


ADDED : டிச 15, 2024 07:57 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கன மழையால் வேரோடு சாய்ந்தது. திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி பல ஆண்டுகளாக தங்கியிருந்தன.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இந்த மரம் நேற்று காலை வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் சென்றன. ஆலமரம் ரோட்டில் சாயாமல் அருகிலுள்ள கண்மாய்க்குள் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us