sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதியில் 100 ஆண்டு காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை

/

கமுதியில் 100 ஆண்டு காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை

கமுதியில் 100 ஆண்டு காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை

கமுதியில் 100 ஆண்டு காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை


ADDED : அக் 12, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 12, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி புரட்டாசி மாத பஜனை ஊர்வலம் நடக்கிறது.

கமுதி ராமானுஜ பஜனை மடக்குழு சார்பில் புரட்டாசி மாதத்தில் மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து பெருமாள் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர். பஜனை மடத்தில் துவங்கி காமாட்சி அம்மன், காளியம்மன், விநாயகர், பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர்.

அப்போது ஒவ்வொரு வீட்டிலும் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் பெறப்பட்டு புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ராமானுஜர் மடத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். அதில் பொதுமக்களிடம் பெறப்பட்ட அரிசி உட்பட பொருட்களை வைத்து அன்னதானம் வழங்கப்படும்.

கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இது நடைமுறையில் உள்ளதாக பஜனை குழுவினர் தெரிவித்தனர். கவுர செட்டியார் உறவின்முறை டிரஸ்டி ஸ்ரீமன் தலைமையில் ராமானுஜ பஜனை குழு மற்றும் கவுரவ இளைஞர்கள்​ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us