sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கோயிலில் 1008 சங்காபிேஷகம்

/

 கோயிலில் 1008 சங்காபிேஷகம்

 கோயிலில் 1008 சங்காபிேஷகம்

 கோயிலில் 1008 சங்காபிேஷகம்


ADDED : டிச 16, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிேஷகம் நடந்தது.

நேற்று மாலை புனித நீர் நிரப்பிய சங்குகளில் புஷ்ப அலங்காரம் செய்யபட்டு யாகசாலை பூஜை நடந்தது. வலம்புரி சங்கும் பூஜையில் வைக்கபட்டிருந்தது.

1008 சங்குகளிலும் நிரப்பபட்டிருந்த புனித நீரால் ஆதிரெத்தினேஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us