sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குரூ.103 கோடி கூட்டுறவு கடனுதவி

/

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குரூ.103 கோடி கூட்டுறவு கடனுதவி

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குரூ.103 கோடி கூட்டுறவு கடனுதவி

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குரூ.103 கோடி கூட்டுறவு கடனுதவி


ADDED : பிப் 17, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.103 கோடி கடன் உதவி வழங்கினர்.

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் 2021-22ல் ரூ.15 கோடியே 98 லட்சம், 2022-23ல் ரூ.28 கோடியே 28 லட்சம் வரை மகளிர் சுய உதவிகுழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.103 கோடியே 18 லட்சத்திற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துவங்கியுள்ள 3000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்.

மகளிர் திட்ட அலுவலர்களால் தர மதிப்பீடு செய்யப்பட்ட குழுக்களுக்கு ஆரம்பத்தில் ரூ.3 லட்சம், பிறகு படிப்படியாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீட்டர் வட்டி, நாள் வட்டி கொடுமையிலிருந்து விடுபடலாம்.

எனவே மகளிர் சுய உதவிக்குழுவில் இல்லாத பெண்கள் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் வழியாக புதிய மகளிர் குழு அமைத்து கடன் பெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us