/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயிலில் 108 சங்காபிேஷகம்
/
சிவன் கோயிலில் 108 சங்காபிேஷகம்
ADDED : நவ 19, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று 108 சங்கபாபிேஷகம் நடந்தது. கார்த்திகை திங்கள் சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்குகளில் புனித நீர் நிரப்பி, அந்த தீர்த்தத்தை கங்கையாக பாவித்து சங்காபிேஷகம் செய்வது வழக்கம்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிேஷகம் நடந்தது. கிராம நாட்டார்கள், நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.