sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது


ADDED : பிப் 09, 2025 11:24 PM

Google News

ADDED : பிப் 09, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் கைது செய்து இரு படகுகளையும் இலங்கை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப்., 8ல் சென்ற மீனவர்கள், வழக்கம்போல் இந்திய- ----,-------------இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த அவர்கள் படகுடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பிய போது, இரு படகை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

அதில் இருந்த மீனவர்கள் ஜான்போஸ் 39, அந்தோணி இஸ்ரோஸ் 20, நிலாகரன் 44, சேசுபூங்காவனம் 42, அந்தோணிசந்தியா19, கார்லோஸ் 21, நிஷாந்த் 38, டூவிஸ்டன் 21, அய்யாவு 48, அந்தோணி டிமக் 34, அருளானந்தம் 43, ஜெலஸ்டின் 55, அந்தோணி ஆரோன்38 மற்றும் 16வயது சிறுவன்

ஆகியோரை கைது செய்து மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us