sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்

/

ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்

ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்

ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்


ADDED : ஜூலை 18, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை ஜூலை 31 வரை சிறை காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 28 மற்றும் ஜூலை 1ல் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகுகளையும், அதில் இருந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

காவல் தேதி முடிந்ததையடுத்து நேற்று மீனவர்கள் 15 பேரையும் போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 31 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் சிறையில் அடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us