sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை

/

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை


ADDED : பிப் 01, 2024 02:26 AM

Google News

ADDED : பிப் 01, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ஜன.15ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 2 விசைப்படகில் இருந்த 18 பேரை எல்லை தாண்டிவந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

நேற்று மீனவர்கள் 18 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் படகின் உரிமையாளர்கள் மார்ச் 20ல் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வருவார்கள் என மீன்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us