sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வெறிநாய் கடித்து 18 ஆடுகள் பலி

/

வெறிநாய் கடித்து 18 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 18 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 18 ஆடுகள் பலி


ADDED : ஏப் 04, 2025 03:12 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னவன் 45.

இவர் ஆடுகளை வளர்த்து சந்தையில் விற்று வருகிறார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்து 200 மீ.,ல் உள்ள பட்டியில் நேற்று முன்தினம் இரவு 18 ஆடுகளை அடைத்துள்ளார்.

சில வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் குதறிக் கொன்றன. நேற்று காலை இதைப்பார்த்தவர் கதறி அழுதார். அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என தெரிவித்த சின்னவன் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us