sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி

/

இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி

இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி

இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி


ADDED : பிப் 20, 2025 02:04 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி:சிவகங்கை, ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் மகள் ஷோபிதா, 8. அரசு துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். கண்ணன் மகள் கிறிஸ்மிகா, 4. அங்கன்வாடி மையத்தில் பயின்றார்.

இருவரும் நேற்று காலை 10:00 மணிக்கு, பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அருகே உள்ள கண்மாய்க்கு சென்றனர். இருவரும் கண்மாயில் மூழ்கி பலியாகினர். மதியம் 1:00 மணிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் அவர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் தேடியபோது கண்மாயில் மூழ்கி பலியாகியிருந்தனர்.

சிறுமியர் உடல்களை மீட்ட பெற்றோர், மக்கள் பள்ளி முன் உடல்களை வைத்து கவனக்குறைவாக இருந்த ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இறந்த சிறுமியர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us