sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரை ஒதுங்கிய 2 கிலோ கஞ்சா

/

கரை ஒதுங்கிய 2 கிலோ கஞ்சா

கரை ஒதுங்கிய 2 கிலோ கஞ்சா

கரை ஒதுங்கிய 2 கிலோ கஞ்சா


ADDED : ஜன 29, 2025 01:33 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 கிலோ கஞ்சா பார்சல் கரை ஒதுங்கியது.

கடற்கரையில் நேற்று மர்ம பார்சல் ஒதுங்கியது. போலீசார் சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பார்சல்களை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திச் செல்ல முயன்ற போது இந்திய பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும் பார்சலை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் கூறுகையில், 'தற்போது ஒரு பார்சல் மட்டும் கரை ஒதுங்கி இருக்கிறது. மற்ற பார்சல்கள் இருந்தால் ஓரிரு நாட்களுக்குப் பின் கரை ஒதுங்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us