sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நம்புதாளை வாலிபர் கொலை மேலும் 2 பேர் கைது

/

நம்புதாளை வாலிபர் கொலை மேலும் 2 பேர் கைது

நம்புதாளை வாலிபர் கொலை மேலும் 2 பேர் கைது

நம்புதாளை வாலிபர் கொலை மேலும் 2 பேர் கைது


ADDED : நவ 08, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் 29, சரவணன் 29. திருவிழாக்களில் ராட்டினம் அமைக்கும் தொழில் செய்தனர். நவ.,1 ல் நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் சரவணன் உள்ளிட்ட கும்பல் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தடுக்க முயன்ற அவரது தாய் சுசீலாவையும் வெட்டினர்.

போலீசார் விசாரித்து சரவணன், டிரைவர் கெய்வின்ராஜ் 19, கூலிப்படையை சேர்ந்த முத்துராஜா 20, பாலகிருஷ்ணன் 19, சொக்கு 19, ஆகியோரை சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். நேற்று இக்கொலையில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த திருவாடானை சிநேகவல்லிபுரம் பாண்டிசெல்வம் 20, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி விக்னேஷ் 22, ஆகியோரை இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us