sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தடையை மீறி கடலுக்கு சென்றதால் மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல்

/

தடையை மீறி கடலுக்கு சென்றதால் மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல்

தடையை மீறி கடலுக்கு சென்றதால் மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல்

தடையை மீறி கடலுக்கு சென்றதால் மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல்


ADDED : நவ 27, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நலதிட்ட உதவிகளை ரத்து செய்யவும் என மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நவ.24 முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறையினர் எச்சரித்தனர். ஆனால் தடையை மீறி நேற்று பாசிபட்டினம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும் திரும்பி விட்டனர். தடையை மீறி சென்ற மீனவர்களின் 20 படகுகளை நேற்று பறிமுதல் செய்தனர். தடையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us