sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்

/

2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்

2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்

2,100 கிலோ ரேஷன் அரிசி சாயல்குடியில் பறிமுதல்


ADDED : ஜன 07, 2024 01:44 AM

Google News

ADDED : ஜன 07, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பெட்ரோல் பங்க் அருகே வாகன ஆய்வு நடந்தது.

அப்போது மினி லாரியில் தலா, 40 கிலோ எடை கொண்ட 52 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய மினி லாரி உரிமையாளர் துாத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 24, லோடுமேன் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த பட்டுராஜன், 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி மூட்டைகளை அரசு குடோவுனில் சேர்த்த போலீசார் கைதானவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us