sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை தாலுகாவில் 21,540 எக்டேர் பயிர் காப்பீடு

/

திருவாடானை தாலுகாவில் 21,540 எக்டேர் பயிர் காப்பீடு

திருவாடானை தாலுகாவில் 21,540 எக்டேர் பயிர் காப்பீடு

திருவாடானை தாலுகாவில் 21,540 எக்டேர் பயிர் காப்பீடு


ADDED : நவ 18, 2024 06:54 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 21 ஆயிரத்து 540 எக்டேர் விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கபட்டது. விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து பதிவு செய்தனர். நேற்று முன்தினம் காப்பீடு தேதி முடிவடைந்தது. இதில் திருவாடானை தாலுகாவில் 24 ஆயிரத்து 350 விவசாயிகள் 21 ஆயிரத்து 540 எக்டேர் விவசாய நிலங்களை பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us