sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு

/

திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு

திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு

திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு


ADDED : டிச 05, 2024 05:37 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை,: திருவாடானை தாலுகாவில் 22 ஆயிரத்து 016 எக்டேரில் விவசாய நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு செய்யபட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் நடக்கிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கபட்டது. நவ.,15 கடைசி நாளாக அறிவிக்கபட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்யமுடியாமல் தவித்தனர். களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள், தீபாவளிக்கு தொடர்விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யமுடியவில்லை. ஆகவே நவ.30 வரை காலநீடிப்பு செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாடானை தாலுகாவில் 18 ஆயிரத்து 388 விவசாயிகள், 22 ஆயிரத்து 016 எக்டேரில் விவசாய நிலங்களை பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us