sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை


ADDED : நவ 12, 2024 12:57 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை நவ.,25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவ.,9ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோரது விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை வீரர்கள் அவற்றில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின் மீனவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவ.,25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்களுக்கு கைவிலங்கிட்டு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us