sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 06, 2024 04:33 PM

Google News

ADDED : அக் 06, 2024 04:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தொண்டி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோவை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த எம்.ஆர் பட்டினம் கடற்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ கஞ்சா பொட்டலங்களை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்து யார் என்பது குறித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us