sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

/

காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

காரில் கடத்திய 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்


ADDED : ஜூன் 13, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது காரில் கடத்தப்பட்ட 2659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச்சென்ற டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் சிவில் சப்ளை பறக்கும் படை தனி தாசில்தார் தமீம்ராஜா, வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் குழுவினர் நேற்று காலை கேணிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

காருக்குள் 45 மூடைகளில் இருந்த 2659 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய டிரைவர் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.----






      Dinamalar
      Follow us