sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்

/

300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்

300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்

300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்


ADDED : ஜன 01, 2025 07:48 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : கடலாடியில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி கோயிலில் 300 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் பஜனை பாடி வருகின்றனர்.

ராமானுஜ பஜனை மடக்குழுவினர் சார்பில் இங்கு மார்கழி உற்ஸவம் நடக்கிறது. அதனை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து 5:00 மணிக்கு 20க்கும் மேற்பட்ட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒன்று கூடி பக்தர்கள் ராம நாம சங்கீர்த்தனம், அனுமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களின் பாகவத கீர்த்தனைகளைஇசை முழக்கத்துடன் பாடி வருகின்றனர்.

வண்ணக் குடை பிடித்து ஹார்மோனியம், தபேலா, ஜால்ரா, மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து பக்தி பாடல்களை கடலாடி முக்கிய வீதிகளின் வழியாக பாடி வந்து பாமா ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி கோயிலில் நிறைவடைகிறது. அங்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.ஏராளமானோர் ஆர்வமுடன் மார்கழி மாத பஜனையில் ஈடுபடுகின்றனர். இளம் தலைமுறையினர் ஆன்மிக பாடல்களை எளிதில் அறிந்து, பாடுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us