sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்

/

 தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்

 தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்

 தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்


ADDED : நவ 24, 2025 06:22 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில்31,977 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள்வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட ரேஷன் விநியோகிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாம் சனி, ஞாயிற்று கிழமைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

இத்திட்டம் தொடங்கிய 3 மாதங்களில் ராமநாதபுரத்தில் உள்ள 775 ரேஷன் கடைகள் மூலம் 31 ஆயிரத்து 977 ரேஷன் கார்டுதாரர்கள் இத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us