sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் சிறையில் அடைப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் சிறையில் அடைப்பு


ADDED : ஜன 27, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, 439 விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தியா - இலங்கை எல்லையில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன் பிடிக்க விடாமல் அவர்களை விரட்டினர். அச்சமடைந்த மீனவர்கள் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து கரை திரும்பினர்.

அப்போது, மூன்று படகுகளை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள், அதில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 20 முதல் 65 வயது வரையிலான 34 மீனவர்களை பிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us