sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு

/

தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு

தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு

தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு


ADDED : பிப் 07, 2024 12:00 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : -தனுஷ்கோடி கடற்கரையில் 4000 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பக காப்பகத்தில் புதைத்து பாதுகாக்கின்றனர்.

ஜன., முதல் ஏப்., வரை சீசனில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். அதன்படி நேற்று 8 ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் இட்டுச் சென்ற 1050 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.

இதனை தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு பொரிப்பகத்தில் வனத்துறையினர் புதைத்தனர்.

ஜன., முதல் தற்போது வரை 4000 முட்டைகள் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.

இந்த முட்டைகள் 52 முதல் 60 நாட்களுக்கு பின் குஞ்சு பொரித்து குழியில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியில் வரும்.

இதனை சேகரித்து கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us