sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்

/

497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்

497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்

497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்


ADDED : மே 11, 2025 02:40 AM

Google News

ADDED : மே 11, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட 497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்கள் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. அதுபோல கடத்தப்பட்ட 497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்கரையில் இலங்கை கடற்படையால் படகுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நால்வரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us