sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின் இணைப்பில் முறைகேடு 5 இணைப்புகள் துண்டிப்பு

/

மின் இணைப்பில் முறைகேடு 5 இணைப்புகள் துண்டிப்பு

மின் இணைப்பில் முறைகேடு 5 இணைப்புகள் துண்டிப்பு

மின் இணைப்பில் முறைகேடு 5 இணைப்புகள் துண்டிப்பு


ADDED : டிச 23, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: மின் இணைப்புகளில் முறைகேடு நடந்ததால் ஐந்து மின் இணைப்புகள் துண்டிக்கபட்டுள்ளன.

ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி உத்தரவின் படி, திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, கணக்கீட்டு அலுவலர் மோகன் மற்றும் அலுவலர்கள் திருவாடானை கோட்ட அளவிலான கூட்டு ஆய்வு செய்தனர்.

வீடு, கடை, கட்டுமான மின் இணைப்புகளில் 12 பொறியாளர்கள், 765 மின் இணைப்புகளில் ஆய்வு செய்தனர்.

இதில் ஐந்து மின் இணைப்புகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ. 61 ஆயிரத்து 004 இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டு, ரூ.19 ஆயிரத்து 965 வசூல் செய்யபட்டது. அந்த மின் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us