sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்

/

புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்

புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்

புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்


ADDED : அக் 16, 2025 05:00 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: பொது இடங்களில் புகை பிடித்த 5 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை வட்டார மேற்பார்வை யாளர் சந்தனராஜ் தலைமையில் உள்ள இக்குழுவினர் நேற்று திருவாடானையில் பஸ் ஸ்டாண்ட், சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆய்வு செய்தனர்.

அப்போது மக்கள் கூடும் இடங்களில் சிகரெட் புகைத்த 5 பேருக்கும், கடைகளில் புகையிலை விற்ற 5 பேருக்கும் மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இது குறித்து சந்தனராஜ் கூறுகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவாடானை, தொண்டி பகுதி யில் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்கள் உபயோகத்தால் வாய்ப்புற்று நோய், கை, கால்கள் செயலிழத்தல், நினைவு தடுமாற்றம் என பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என எடுத்துரைக்கப்பட்டது என்றார்.






      Dinamalar
      Follow us