sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்

/

ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்

ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்

ராமேஸ்வரத்தில் ஆடுவதை கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீண்


ADDED : மார் 14, 2024 03:15 AM

Google News

ADDED : மார் 14, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராமல் ஆடுவதைக் கூடம் முடங்கியதால் ரூ.50 லட்சம் வீணாகியது.

ராமேஸ்வரம் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் உள்ளன.

இங்கு ஆடுகளை திறந்த வெளியில் வெட்டி கழிவுகளை வீசுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவியது.

இதனை தடுக்க மார்க்கெட் வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சத்தில் ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டத்தில் ஒரு நாள் கூட ஆடுகளை வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் முடங்கி கிடக்கிறது.

இதனால் கட்டடத்தில் உள்ள குழாய்கள், கதவுகள் சேதமடைந்தும் கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டு பலமிழந்துள்ளது. தற்போது மார்க்கெட் வளாகத்தில் ஆட்டிறைச்சி விற்பதில்லை.

நகராட்சி அதிகாரிகள் அவசர கோலத்தில் ஆடுவதைக் கூடம் அமைத்ததால் முடங்கிய நிலையில் மக்கள் வரிப் பணம் ரூ. 50 லட்சம் வீணாகியது.






      Dinamalar
      Follow us