sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 500 பனை விதைகள் நடப்பட்டன

/

 500 பனை விதைகள் நடப்பட்டன

 500 பனை விதைகள் நடப்பட்டன

 500 பனை விதைகள் நடப்பட்டன


ADDED : டிச 08, 2025 06:53 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கொடி நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 500 பனை விதைகள் நடப்பட்டன.

நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி திரட்டுவதற்காக 'கொடி நாள்' கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டி மாடக்கொட்டான் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள குளத்தை சுற்றியுள்ள பகுதியில் 500 பனை விதைகள் நடப்பட்டன. இளமனுார் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் கோயில்கண்ணன், தலைமை காவலர் சீதா பனை விதைகளை நட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்தார்.






      Dinamalar
      Follow us