sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுபான்மையினர் ஆணையம் போட்டியில் 6 மாணவர் வெற்றி 

/

சிறுபான்மையினர் ஆணையம் போட்டியில் 6 மாணவர் வெற்றி 

சிறுபான்மையினர் ஆணையம் போட்டியில் 6 மாணவர் வெற்றி 

சிறுபான்மையினர் ஆணையம் போட்டியில் 6 மாணவர் வெற்றி 


ADDED : ஜூலை 23, 2025 10:09 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; -சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய பேச்சு போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாநில, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சிறுபான்மையினர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் நடத்தினார்.

இதில் மாவட்ட அளவில் தமிழ் பிரிவில் காயத்திரி, நிலோபர், பூஜாஸ்ரீ ஆகியோரும், ஆங்கில பிரிவில் ஸ்ரீ விசாலினி, விசாலினி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்று சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று காசோலை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us