sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்

/

24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்

24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்

24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்


ADDED : ஏப் 27, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் திருவாடானை தாலுகாவில் 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 24 அங்கன்வாடி மையங்களுக்கு 20 பணியாளர்கள், நான்கு உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது.

இப் பணிகளுக்கு ஏப்.,23 மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. மொத்தமுள்ள 24 காலி பணியிடங்களுக்கும் 700 பேர் விண்ணபித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us