sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்

/

ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்


ADDED : அக் 29, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 29, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடலில் கடலோர காவல் படையினர் ரோந்துக் கப்பலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நாட்டுப்படகில் இருந்த இரு மீனவர்கள் இந்திய வீரர்களை பார்த்ததும் மண்டபம் கரை நோக்கி திரும்பினர். உடனே இந்திய வீரர்கள் அப்படகை விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போது அதில் இருந்த இருவரும் கடலில் குதித்து தப்பினர்.

அப்படகை சோதனை செய்த போது மூடைகளில் 750 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. உயிருடன் இருந்த கடல் அட்டையை கடத்தல்காரர்கள் மறைவான இடத்தில் காயவைத்து மருத்துவ பயன்பாட்டிற்காக கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்த இருந்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கடத்தல்காரர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us