sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை 

/

காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை 

காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை 

காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை 


ADDED : ஜன 07, 2024 04:18 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் அலுவலகங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியதாவது:

மாவட்டத்தில் 31 தபால்அலுவலகங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.அதனை மேம்படுத்தவும், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் ஆதார் சேவை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஜன.5 முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த நேர நீட்டிப்பால் மக்கள்விருப்பமான நேரங்களில் ராமநாதபுரம்,பரமக்குடி தலைமை தபால் அலுவலகங்களுக்கு சென்று ஆதார் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us