sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்

/

 பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்

 பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்

 பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்


ADDED : நவ 19, 2025 07:24 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் வ.உ.சி., 89 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காட்டுப்பரமக்குடியில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை நிறுவனத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

சபை மற்றும் வ.உ.சி., மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், குரு சுப்பிரமணியம், சவரி முத்து, ராமநாதன், மகேஸ்வரன், கோவிந்தன், செந்தில், முனியாண்டி, ரமேஷ்பாபு, நாகேந்திரன், கணபதி, பன்னீர்செல்வம், கண்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பள்ளியில் உள்ள வ.உ.சி., சிலைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி சுதந்திரத்திற்கு போராடிய அவரைப் பற்றி நினைவு கூர்ந்தனர். பின்னர் நிர்வாகிகள் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி., மணிமண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.






      Dinamalar
      Follow us