sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது

/

ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது

ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது

ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல் 9 பேர் கைது


ADDED : ஜூன் 13, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் காவலாளியை தாக்கிய 9 பேரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் ஒன்பது பேர் குடிபோதையில் காட்டுப்பள்ளி தர்கா அருகே உள்ள வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர். இதை பார்த்த காவலாளி அந்தோணி 34, தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காவலாளியை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்தார். இது குறித்து ஏர்வாடி தர்கா போலீசில் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி தர்காவை சேர்ந்த தமீமுன் அன்சாரி, சீனி முகம்மது, அமர்நாத், செய்யது இப்ராஹீம், முகமது அஷ்ரப், முனீஸ்வரன் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.

ஏர்வாடி தர்கா, காட்டு பள்ளிவாசல் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us