sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை

/

90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை

90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை

90 கிலோ கடல் அட்டை பறிமுதல்; சிறுவனிடம் விசாரணை


ADDED : மார் 29, 2025 06:40 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம்மாவட்டம் மன்னார் வளைகுடா மண்டபம், ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிகமாக கடல் அட்டைகள் உள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பநிலை மாற்றத்தால் கடலில் கூடுதலாக இவற்றை காண முடியும்.

அழிந்து வரும் அரிய வகையான இவற்றை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனினும் மருத்துவ குணம் உள்ளது என்ற நம்பிக்கையில் இதனை சட்ட விரோதமாக பிடித்து வேக வைத்து காய்ந்த கடல் அட்டைகளுக்கு கிலோ ரூ.10 ஆயிரம் வரை சந்தையில் விலை கிடைப்பதால் சிலர் வெளி நாடுகளுக்கு கடத்துகின்றனர்.நேற்று முன்தினம் காலை தேவிபட்டினம் நவபாஷாண கடலில் ரோந்து சென்ற சுங்கத் துறையினர் படகு ஒன்றில் கடல் அட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து ராமநாதபுரம் வனச்சரகர் திவ்லட்சுமி, பாரஸ்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் படகு, 90 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து அதில்இருந்த 15 வயது சிறுவனை பிடித்தனர். எங்கு கடத்தப்பட இருந்தது, தொடர்புடையவர்கள் குறித்து மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us