sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேவிட்டினம் கடற்கரையில் 92 கிலோ கடல் அட்டை பைபர் படகுடன் பறிமுதல்

/

தேவிட்டினம் கடற்கரையில் 92 கிலோ கடல் அட்டை பைபர் படகுடன் பறிமுதல்

தேவிட்டினம் கடற்கரையில் 92 கிலோ கடல் அட்டை பைபர் படகுடன் பறிமுதல்

தேவிட்டினம் கடற்கரையில் 92 கிலோ கடல் அட்டை பைபர் படகுடன் பறிமுதல்


ADDED : மார் 26, 2025 07:22 PM

Google News

ADDED : மார் 26, 2025 07:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தேவிப்பட்டினம் கடற்கரையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 92 கிலோ கடல் அட்டையை பைபர் படகுடன் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொண்டி சுங்கத்துறைக்கு தேவிபட்டினம் கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை விற்பனை செய்யப்படவுள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது பைபர் படகில் 92 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டை இருந்தது. இதனை விற்பனைக்காக கொண்டு வந்த சிறார் ஒருவரை பிடித்தனர். கடல்அட்டை, பைபர் படகுடன் பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடல் அட்டையை வாங்க வந்த நபர் சுங்கத்துறையினரை பார்த்தவுடன் தனது இரு சக்கர வாகனத்தை விட்டு, விட்டு தப்பி ஓடினார். இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிய சுங்கத்துறையினர் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.4 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us