sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்து போன மரம்

/

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்து போன மரம்

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்து போன மரம்

பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்து போன மரம்


ADDED : நவ 29, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 29, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகற்ற பக்தர்கள் கோரிக்கை

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எதிரில் அனுமார் கோயில் அருகில் பல மாதங்களாக காய்ந்து போன மரத்தை ஆபத்து ஏற்படும் முன் அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பரமக்குடி நகராட்சி அருகில் அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது.கோயிலுக்கு தினமும் பல நுாறு பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதியம் அன்னதானத் திட்டம் செயல்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கு பகுதியில் வைகுண்ட வாசல் இருக்கிறது. இங்கு வேப்பமரம் பட்டுப்போன நிலையில் பல மாதங்களாக உள்ளது.

தொடர்ந்து காற்று, மழையால் மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகிறது. இதனால் நகராட்சி அலுவலகம் வருவோர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான நிலையில் அப்பகுதியை கடக்கின்றனர். தற்போது கோயில் திருப்பணி வேலைகள் நடக்கிறது. மரம் முறிந்து விழும் நிலையில் கோபுரத்திற்கு சேதம் ஏற்படும். ஆகவே பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us