ADDED : அக் 01, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே மணலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.
திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.