sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்

/

ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்

ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்

ஆடிப்பெருக்கு சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்றனர்


ADDED : ஆக 04, 2025 04:05 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடலாடியில் சுமங்கலி பூஜை நடந்தது.

கடலாடி தேவர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தது.

மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் 508 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது.

சகஸ்ரநாம அர்ச்சனை, குங்குமம், மஞ்சள் அர்ச்சனை, காயத்ரி மந்திரம், பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகளை பாடினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us