sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

/

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி


ADDED : ஜன 03, 2024 06:01 AM

Google News

ADDED : ஜன 03, 2024 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் 34, சின்னையா 39. இருவரும் டூவீலரில் திருவாடானை அருகே திருவெற்றியூருக்கு சென்று அங்குள்ள இரு கண்மாய்களில் இறங்கி தனித் தனியே மீன்பிடித்தனர்.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சக்திவேல் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார். சிறிது நேரத்தில் சக்திவேல் உடல் மிதந்தது. இதை பார்த்த சின்னையா அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us