sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சூறாவளியால் சாலையில் மணல் குவியல்

/

சூறாவளியால் சாலையில் மணல் குவியல்

சூறாவளியால் சாலையில் மணல் குவியல்

சூறாவளியால் சாலையில் மணல் குவியல்


ADDED : செப் 30, 2025 08:15 AM

Google News

ADDED : செப் 30, 2025 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; தனுஷ்கோடியில் வீசிய சூறாவளியால் தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து வாகனங்கள் சிக்கின.

சில நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசுகிறது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தனுஷ்கோடியில் மணல் புயல் வீசியதால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஒரு அடி உயரத்திற்கு மணல் குவிந்தது.

வாகனங்கள் மணலில் சிக்கியதால் பயணிகள் தவித்தனர்.

இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் மணல் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us